Wednesday, October 14, 2009

Posted by Srinivas at 6:41 AM 0 comments
செய்தி : சிவகாசியில் சுமார் 576 பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மட்டும் சுமார் 45,000 வரை இருக்கக்கூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.





இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு விடுகிறது.


குழந்தைத் தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள்தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்.


இந்தியா - உலகிலேயே அதிக குழந்தை தொழிலாளர்களை கொண்ட நாடு. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகை 11 மில்லியன். நிஜகணக்கு 75 மில்லியன்.குழந்தை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் அமல்படுத்தபட்ட ஆண்டு 1986





உங்களின்
மத்தாப்பூக்களுக்காக
பறிக்கப்பட்டுவிட்டன
எங்களின் சிரிப்புகள்.


நீர்சோற்றை பிசையும்போது...
ஊசிபட்டாசுகளை கோர்த்தே
ஊசியாய் போன
விரல்களின் இடுக்குகளில்
சிக்குகிறது வெடிக்கல்.



'கேப்'புகளின் வாசம்
குடிக்கின்ற கேப்பைகளியில்.
உங்களின் குழந்தைகள்
'பென்சில்' பிடிப்பதற்காய்
பேனா பிடிக்கவில்லை
எங்கள் கைகள்.


ராக்கெட்டுகளாய்...
வான்நோக்கி பறந்து
கைக்கு எட்டாமல் சிதறுகின்றன
எங்களின் பள்ளிக்கூட கனவுகள்.



வாசல்தோறும்
சிதறிக்கிடக்கும்
வெடித்த உதிரிவெடிகள்
எங்கள் விரல்களை
நினைவுபடுத்தவில்லையா
உங்களுக்கு?



ஆயிரம்வாலா
சரங்களின்
சபதங்களில்...
யாருக்கும் கேட்காமல்போனது
எங்களின் அழுகுரல்.


மழையில்
நமுத்துப்போன
புஸ்வாணங்கள்...
எங்களுக்காக
போடப்பட்ட
சட்ட, திட்டங்கள்


ஒரு நொடியில்
எரிந்து,புகைக்கும் சாட்டைகள்....
அறுக்க இயலாத
சங்கிலிகளாய் கட்டுகின்றன
எங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும்.



ஒரே ஒரு நாள்
கொண்டாடும் உங்களின்
தீபாவளி வெளிச்சதிற்க்காய்...
வருடந்தோறும்
உருகும் மெழுகுவர்த்திகள் நாங்கள்....











கவிதை : இன்பா
Posted by Srinivas at 6:25 AM 0 comments


செய்தி : சிவகாசியில் சுமார் 576 பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மட்டும் சுமார் 45,000 வரை இருக்கக்கூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு விடுகிறது.
குழந்தைத் தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள்தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்.
இந்தியா - உலகிலேயே அதிக குழந்தை தொழிலாளர்களை கொண்ட நாடு. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகை 11 மில்லியன். நிஜகணக்கு 75 மில்லியன்.குழந்தை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் அமல்படுத்தபட்ட ஆண்டு 1986


உங்களின்
மத்தாப்பூக்களுக்காக
பறிக்கப்பட்டுவிட்டன
எங்களின் சிரிப்புகள்.

நீர்சோற்றை பிசையும்போது...
ஊசிபட்டாசுகளை கோர்த்தே
ஊசியாய் போன
விரல்களின் இடுக்குகளில்
சிக்குகிறது வெடிக்கல்.


'கேப்'புகளின் வாசம்
குடிக்கின்ற கேப்பைகளியில்.
உங்களின் குழந்தைகள்
'பென்சில்' பிடிப்பதற்காய்
பேனா பிடிக்கவில்லை
எங்கள் கைகள்.

ராக்கெட்டுகளாய்...
வான்நோக்கி பறந்து
கைக்கு எட்டாமல் சிதறுகின்றன
எங்களின் பள்ளிக்கூட கனவுகள்.

வாசல்தோறும்
சிதறிக்கிடக்கும்
வெடித்த உதிரிவெடிகள்
எங்கள் விரல்களை
நினைவுபடுத்தவில்லையா
உங்களுக்கு?

ஆயிரம்வாலா
சரங்களின்
சபதங்களில்...
யாருக்கும் கேட்காமல்போனது
எங்களின் அழுகுரல்.


மழையில்
நமுத்துப்போன
புஸ்வாணங்கள்...
எங்களுக்காக
போடப்பட்ட
சட்ட, திட்டங்கள்
ஒரு நொடியில்
எரிந்து,புகைக்கும் சாட்டைகள்....
அறுக்க இயலாத
சங்கிலிகளாய் கட்டுகின்றன
எங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும்.
ஒரே ஒரு நாள்
கொண்டாடும் உங்களின்
தீபாவளி வெளிச்சதிற்க்காய்...
வருடந்தோறும்
உருகும் மெழுகுவர்த்திகள் நாங்கள்....






கவிதை : இன்பா





























Posted by Srinivas at 6:09 AM 0 comments







செய்தி : சிவகாசியில் சுமார் 576 பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மட்டும் சுமார் 45,000 வரை இருக்கக்கூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.




இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு விடுகிறது.



குழந்தைத் தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள்தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்.



இந்தியா - உலகிலேயே அதிக குழந்தை தொழிலாளர்களை கொண்ட நாடு. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகை 11 மில்லியன். நிஜகணக்கு 75 மில்லியன்.குழந்தை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் அமல்படுத்தபட்ட ஆண்டு 1986








உங்களின்
மத்தாப்பூக்களுக்காக
பறிக்கப்பட்டுவிட்டன
எங்களின் சிரிப்புகள்.



நீர்சோற்றை பிசையும்போது...
ஊசிபட்டாசுகளை கோர்த்தே
ஊசியாய் போன
விரல்களின் இடுக்குகளில்
சிக்குகிறது வெடிக்கல்.




'கேப்'புகளின் வாசம்
குடிக்கின்ற கேப்பைகளியில்.
உங்களின் குழந்தைகள்




'பென்சில்' பிடிப்பதற்காய்
பேனா பிடிக்கவில்லை
எங்கள் கைகள்.
ராக்கெட்டுகளாய்...
வான்நோக்கி பறந்து
கைக்கு எட்டாமல் சிதறுகின்றன
எங்களின் பள்ளிக்கூட கனவுகள்.


வாசல்தோறும்
சிதறிக்கிடக்கும்
வெடித்த உதிரிவெடிகள்
எங்கள் விரல்களை
நினைவுபடுத்தவில்லையா
உங்களுக்கு?






ஆயிரம்வாலா
சரங்களின்
சபதங்களில்...
யாருக்கும் கேட்காமல்போனது
எங்களின் அழுகுரல்.




மழையில்
நமுத்துப்போன
புஸ்வாணங்கள்...
எங்களுக்காக
போடப்பட்ட
சட்ட, திட்டங்கள்

ஒரு நொடியில்
எரிந்து,புகைக்கும் சாட்டைகள்....
அறுக்க இயலாத
சங்கிலிகளாய் கட்டுகின்றன
எங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும்.



ஒரே ஒரு நாள்
கொண்டாடும் உங்களின்
தீபாவளி வெளிச்சதிற்க்காய்...
வருடந்தோறும்
உருகும் மெழுகுவர்த்திகள் நாங்கள்....

கவிதை : இன்பா













Sunday, September 13, 2009

Packing

Posted by Srinivas at 10:54 AM 0 comments

ஏழரை வருடம் போதும் போதும் என்றாகி விட்டதா? நீங்கள் வாயைத் திறந்தாலே தவறு என்றிருந்த நிலை மாறுகிறது. எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். தாயார், தாய் வழி உறவினர்களிடம் நெருக்கம் ஏற்படும். தாயார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் கனவு நினைவாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்துக் கொள்வீர்கள். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. கடன் பிரச்சினை நீங்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு வெற்றி ஏற்படும். உங்களை பற்றிய விமர்சனங்கள் அகலும். பிரச்சனைகள் நீங்கும். உங்களிடம் பேசவும், பழகவும் யோசித்த பலர் இனி வலிய வந்து பேசுவர், பழகுவர். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் நீங்கும். அவமானம் நீங்கி வெகுமானம் கிடைக்கும். அலைச்சல், அல்லல் குறையும். பல விழாக்களுக்கும் முன்னின்று நடத்தும் பாக்கியம் வந்துவிட்டது.சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். உங்களின் குழந்தைகள் கெட்ட பழக்க வழக்களிலிருந்து விடுபடுவார்கள். கடந்து போன திருமணம் இனிதே நடைபெறும். தொல்லை தந்த நோய்கள் எல்லாம் நீங்கி இன்பம் பிறக்கும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது வாகன சேர்க்கை உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பர். பிரபலங்களது நட்பு கிடைக்கும். பெரிய பதவிகளுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி, பொறாமை நீங்கும். பார்ட்னரிடம் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். உங்கள் கீழ் வேலை பார்ப்பவர்கள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பிரிந்த சென்ற உறவுகள் ஒன்றுசேர்வர். கம்ப்யூட்டர், முலிகை, விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம் தரும். சம்பளம் கூடும். உயர் கல்வி கிடைக்கும். பணியில் நிரந்தரம் ஏற்படும். உத்தியொகம் தொடர்பாக வெளிநாட்டு பயணம் உண்டு. பெற்றோர்களுக்கு பாரமாக இல்லாமல் நல்ல வேலை கிடைக்கும். சலுகைகள் நிரம்ப கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மந்தபுந்தி, மறதி ஆகியவை நீங்கும். மாணவ மாணவிகளே அதிக மதிப்பெண்கள் எடுக்கும் காலம் வந்து விட்டது. விருதுகள், பரிசுகள் கிடைக்கும். உங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். கடன் பெறுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மொத்தத்தில் மந்த வளர்ச்சி மாறி அசுர வளர்ச்சி ஏற்படும்.

ஏழரை வருடம் போதும் போதும் என்றாகி விட்டதா? நீங்கள் வாயைத் திறந்தாலே தவறு என்றிருந்த நிலை மாறுகிறது. எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். தாயார், தாய் வழி உறவினர்களிடம் நெருக்கம் ஏற்படும். தாயார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் கனவு நினைவாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்துக் கொள்வீர்கள். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. கடன் பிரச்சினை நீங்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு வெற்றி ஏற்படும். உங்களை பற்றிய விமர்சனங்கள் அகலும். பிரச்சனைகள் நீங்கும். உங்களிடம் பேசவும், பழகவும் யோசித்த பலர் இனி வலிய வந்து பேசுவர், பழகுவர். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் நீங்கும். அவமானம் நீங்கி வெகுமானம் கிடைக்கும். அலைச்சல், அல்லல் குறையும். பல விழாக்களுக்கும் முன்னின்று நடத்தும் பாக்கியம் வந்துவிட்டது.சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். உங்களின் குழந்தைகள் கெட்ட பழக்க வழக்களிலிருந்து விடுபடுவார்கள். கடந்து போன திருமணம் இனிதே நடைபெறும். தொல்லை தந்த நோய்கள் எல்லாம் நீங்கி இன்பம் பிறக்கும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது வாகன சேர்க்கை உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பர். பிரபலங்களது நட்பு கிடைக்கும். பெரிய பதவிகளுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி, பொறாமை நீங்கும். பார்ட்னரிடம் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். உங்கள் கீழ் வேலை பார்ப்பவர்கள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பிரிந்த சென்ற உறவுகள் ஒன்றுசேர்வர். கம்ப்யூட்டர், முலிகை, விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம் தரும். சம்பளம் கூடும். உயர் கல்வி கிடைக்கும். பணியில் நிரந்தரம் ஏற்படும். உத்தியொகம் தொடர்பாக வெளிநாட்டு பயணம் உண்டு. பெற்றோர்களுக்கு பாரமாக இல்லாமல் நல்ல வேலை கிடைக்கும். சலுகைகள் நிரம்ப கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மந்தபுந்தி, மறதி ஆகியவை நீங்கும். மாணவ மாணவிகளே அதிக மதிப்பெண்கள் எடுக்கும் காலம் வந்து விட்டது. விருதுகள், பரிசுகள் கிடைக்கும். உங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். கடன் பெறுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மொத்தத்தில் மந்த வளர்ச்சி மாறி அசுர வளர்ச்சி ஏற்படும்.

ஏழரை வருடம் போதும் போதும் என்றாகி விட்டதா? நீங்கள் வாயைத் திறந்தாலே தவறு என்றிருந்த நிலை மாறுகிறது. எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். தாயார், தாய் வழி உறவினர்களிடம் நெருக்கம் ஏற்படும். தாயார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் கனவு நினைவாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்துக் கொள்வீர்கள். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. கடன் பிரச்சினை நீங்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு வெற்றி ஏற்படும். உங்களை பற்றிய விமர்சனங்கள் அகலும். பிரச்சனைகள் நீங்கும். உங்களிடம் பேசவும், பழகவும் யோசித்த பலர் இனி வலிய வந்து பேசுவர், பழகுவர். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் நீங்கும். அவமானம் நீங்கி வெகுமானம் கிடைக்கும். அலைச்சல், அல்லல் குறையும். பல விழாக்களுக்கும் முன்னின்று நடத்தும் பாக்கியம் வந்துவிட்டது.சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். உங்களின் குழந்தைகள் கெட்ட பழக்க வழக்களிலிருந்து விடுபடுவார்கள். கடந்து போன திருமணம் இனிதே நடைபெறும். தொல்லை தந்த நோய்கள் எல்லாம் நீங்கி இன்பம் பிறக்கும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது வாகன சேர்க்கை உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பர். பிரபலங்களது நட்பு கிடைக்கும். பெரிய பதவிகளுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி, பொறாமை நீங்கும். பார்ட்னரிடம் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். உங்கள் கீழ் வேலை பார்ப்பவர்கள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பிரிந்த சென்ற உறவுகள் ஒன்றுசேர்வர். கம்ப்யூட்டர், முலிகை, விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம் தரும். சம்பளம் கூடும். உயர் கல்வி கிடைக்கும். பணியில் நிரந்தரம் ஏற்படும். உத்தியொகம் தொடர்பாக வெளிநாட்டு பயணம் உண்டு. பெற்றோர்களுக்கு பாரமாக இல்லாமல் நல்ல வேலை கிடைக்கும். சலுகைகள் நிரம்ப கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மந்தபுந்தி, மறதி ஆகியவை நீங்கும். மாணவ மாணவிகளே அதிக மதிப்பெண்கள் எடுக்கும் காலம் வந்து விட்டது. விருதுகள், பரிசுகள் கிடைக்கும். உங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். கடன் பெறுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மொத்தத்தில் மந்த வளர்ச்சி மாறி அசுர வளர்ச்சி ஏற்படும்.

x